"உலகிலேயே அதிசயமான
விஷயம் எது?" என
கேட்க, பஞ்ச பாண்டவர்களில்
மூத்தவரான தருமபுத்திரர்
சொன்னார்.
"தினம் தினம்
மரணத்தை பற்றி நேரே கேட்டும்,
சில சமயம் நெருக்கமாய்
அனுபவித்தும் இந்த மனிதன் தான்
மட்டும் நெடுநாள்
உயிரோடு இருக்கப் போவதாய்
எப்போதும் எண்ணும்
நிலை அதிசயம்".
No comments:
Post a Comment