Thursday 15 May 2014

அசைவ உணவு

நம்மை வீட்டில் உள்ளவர்கள் நல்லவர்களுடன் பழகு என்பார்கள் என் என்று தெரியுமா? இப்பொழுது நல்லவர்களுடன் பழகினால் நமக்கும் நல்ல எண்ணங்கள் வரும். தீயவர்களுடன் பழகினால் நம்மக்கும் தீய குணங்கள் வரும்.

இவ்வாறு இருக்க நாம்மில் சிலர் அசைவ உணவு உண்ணும் பழக்கம் உண்டு. நாம்  எந்த விலங்கின் இறைச்சி சப்புடுகிரோமோ அந்த விலங்கின் குணங்கள் நம்மக்கு வரும். அந்த விலங்கு இறக்கும் போது அதன் மனநிலை அந்த விலங்கின் இரத்தத்திலும் தசையிலும் பரவும் இப்படி இருக்க அந்த இறைச்சி சப்புடுகிற  நம்மை பாதிக்கும் வைப்பு உள்ளது.

நாம் அசைவ உணவு உண்ணும் பழக்கத்தை  குறைக்கலாம்.







No comments:

Post a Comment