Saturday 31 May 2014

எண்ணமே முதல் குரு ! ! !

ஒருவர் கண்ணாடி முன் நிற்கும் போது ஒரு உண்மையை உணர முடியும் எப்படி என்றால் தங்கள் வலது கை கண்ணாடி முன் காட்டினால் பிறர் பார்க்கையில் இடது கையாக தெரியும்

அது போல தான் வாழ்கை நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு மட்டுமே அதை பிறரிடம் கேட்டால் தப்பு வேண்டாம் என்று சொல்வார்கள்
உங்களுக்கு சரி என்று பட்டதை செய்து வாழ்வில் வெற்றி அடையுங்கள் உங்கள் எண்ணமே முதல் குரு அப்படி பட்ட என்னைத்தை பக்குவ படுத்தி வெற்றி பெறுங்கள்

No comments:

Post a Comment