குரு வணக்கம்:
குருர் பிரம்மா
குருர் விஷ்ணுர்
குருர் தேவோ
மஹஷ்வர:
குரு சாட்சாத்
ப்ரப்ரமாஹ்
தஸ்மை ஸ்ரீ
குருவே நமஹ அணைவருக்கும் அல்பா வணக்கம்!!!
ஆழ்மனம் என்பது
நம்மில் உள்ள மிகப்பெரிய சக்தி (காஸ்மிக் எனர்ஜி). ஆழ்மனம் எப்பொழுது திறக்கும் துக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாத நேரத்தில்
திறக்கும். இதன் முலம் நமக்கு பிரபஞ்சசக்தி கிடைக்கும்.இந்த பிரபஞ்சத்தில்
ஏராளமான சக்திகள் உள்ளன.அவற்றில், ஒன்று காஸ்மிக் energy. இதைப் பயன்படுத்தி நமது ஆசைகளை நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.இந்த காஸ்மிக் சக்தியைப்பயன்படுத்திக்
கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.
ஆழ்மனதை நமது
கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் செய்துவர வேண்டும். இதன்
முலம் மிக எளிய முறையில் லட்சியகளை நிறைவேற்ற முடியும். லட்சியகள்
மாட்டும் அல்ல நாம் நோய்களையும் குணப்டுத்தமுடியும், மற்றவர்களின் ஆழ்மனதுடனும்
உரையாடமுடியும்.
தியானத்தை கற்றுக்கொள்ள:
உங்கள் கருத்துக்களை தெருவிக்கும், If i did mistake please comment
No comments:
Post a Comment