நான் கார் வாங்குவதாக உணர்வுப்புருவமாக நம்பிக்கொண்டு இருந்தால். அது சில நாட்களிலோ, மாதத்திலோ, வருடத்திலோ நடக்கும்.
நம்மில் சிலருக்கு கடன் பற்றிய எண்ணம், உணர்வுகள் இருந்தால் அவர்களின் எதிர்கால எப்படி இருக்கும்?
நம்மில் சிலருக்கு கடன் பற்றிய எண்ணம், உணர்வுகள் இருந்தால் அவர்களின் எதிர்கால எப்படி இருக்கும்?
நிச்சயமாக கடனாளியாக தான் இருப்பார். நமது எண்ணங்களை பொருத்துதான் நமது எதிர்கால உருவாக்குகிறது.
சில லட்சியகள் நிறைவேற சில நாட்கள் ஆகும். காரணம் நான் இப்பொழுது யானை பற்றி நினைக்கிறேன் உடனே யானை வந்தால் எப்படி இருக்கும்.
இதற்காக தான் காலதாமதம் வேண்டும்.
No comments:
Post a Comment