Saturday 15 March 2014

மனிதனின் மூளையின் சக்தி

நாமக்கு எல்லாம் சுவாமி விவேகானந்தர் பற்றி தெரியும். எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகிறான்.

இவர் ஒரு புத்தகத்தை ஒரு முறை படித்துவிட்டால்,  அந்த புத்தகத்தில் உள்ள பக்கங்கள் போட்டோ காபியாக  மூளையில் பதிந்து விடும். என்பதை நாம் அறிந்த ஒன்றுதான்.  இதை ஆங்கலத்தில் (Photographic memory) என்பர்கள்.








         மாணவர்கள் தேர்வு எழுதும் போது சில நேரங்களில் அந்த பக்கம் கண்முன் வரும். அந்த பக்கத்தை படிக்கும் போது அவர்களின் ஆழ்மனம் திறந்து இருந்திருக்கும். அதனால் தான் அந்த பக்கம் நமக்கு எழுதும் போது பார்க்க முடிகிறது.

ஒருவேளை நமக்கு ஆழ்மனதை திறக்க தெரிந்தால் நாமும் விவேகானந்தர்  போல முழுபுத்தகத்தையும் (அனைத்து புத்தகத்தையும்) ஒருமுறை படித்தல் போதும்.

அல்பா முதல் கட்டத்தின் முலமாக இதை நம்மால் சாதிக்கமுடியும். 

No comments:

Post a Comment